கவனமுடன் இருப்போம் :
" வரப்போகிற அடிமைத்தனத்தை தவிர்ப்போம்":
" கற்றலின் நுணுக்கம் கல்வியை பெருக்கும் "
" கல்வியின் பெருக்கம் மேன்மையை கொடுக்கும் "
" மேன்மையில் வாய்மை உள்ளத்தை சீராக்கும் "
" உள்ளத்தில் சீர்மை புதுமையை படைக்கும் "
" புதுமை படைப்பு பிறர் சாரா நிலையை கொடுக்கும் "
" சாரா நிலை அடிமையிலா வாழ்வை கொடுக்கும் "
" அடிமையிலா வாழ்வுக்கு , கற்றலில் நுணுக்கம் !!! "
" நாம் அடிமையாக்கப்படப்போகிறோம் என்பதற்கு
முதல் அறிகுறி அயல்நாட்டு மோகமே இன்றி வேறொன்றுமில்லை "
- சோனைபட்டி
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.