Wednesday 14 September 2011

கவனமுடன் இருப்போம் :

கவனமுடன் இருப்போம் :




" வரப்போகிற அடிமைத்தனத்தை தவிர்ப்போம்":


" கற்றலின் நுணுக்கம் கல்வியை பெருக்கும் "
" கல்வியின் பெருக்கம் மேன்மையை கொடுக்கும் "

" மேன்மையில் வாய்மை உள்ளத்தை சீராக்கும் "
" உள்ளத்தில் சீர்மை புதுமையை படைக்கும் "

" புதுமை படைப்பு பிறர் சாரா நிலையை கொடுக்கும் "
" சாரா நிலை அடிமையிலா வாழ்வை கொடுக்கும் "

" அடிமையிலா வாழ்வுக்கு , கற்றலில் நுணுக்கம் !!! "

" நாம் அடிமையாக்கப்படப்போகிறோம் என்பதற்கு
முதல் அறிகுறி அயல்நாட்டு மோகமே இன்றி வேறொன்றுமில்லை "
- சோனைபட்டி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.